மாவீரர் நாளில் முன்னெடுக்கப்பட்ட இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி

இலங்கைப்போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டம் மாவீரர் நாளாகிய நேற்று இலண்டன் ஒக்ஸ்போர் மாவீர் நினைவாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த நிலையிலும் இன்றுவரை யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களோ பட்டியலோ யாரிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (HRDAG) ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துவருகின்றன. இந்நிலையில், ஒக்ஸ்போர்ட் உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் நேற்று … Continue reading மாவீரர் நாளில் முன்னெடுக்கப்பட்ட இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி